Thursday, April 11, 2019

திருமாவளவன் ஊருக்குள் வரக்கூடாது குன்னம் அருகே முற்றுகை போராட்டம்: இரு பிரிவினர் மோதலால் போலீஸ் குவிப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒகலூரில் நேற்று முன்தினம் இரவு வாக்கு சேகரிக்கச் சென்ற திருமாவளவனை ஊருக்குள் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Z3eAdL
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support