Tuesday, April 9, 2019

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லை; புகார் தெரிவிக்க தொலைபேசி எண்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை  8 வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UASX5p
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support