Tuesday, April 16, 2019

கோடநாடு விவகாரம்; ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி பேசக்கூடாது: உயர் நீதிமன்றம் தடை

கோடநாடு விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி பேசும் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம் இனி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இருவரும் இதுகுறித்து பேசக்கூடாது என உத்தரவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UCGmiK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support