Friday, April 12, 2019

பொன் மாணிக்கவேல் நியமனம் செல்லும்; ஆனால் கைது செய்ய உரிமையில்லை: உயர் அதிகாரிக்கு அறிக்கை தாக்கல் செய்யலாம்- உச்ச நீதிமன்றம்

பொன் மாணிக்கவேலை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நியமனம் செல்லும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவர் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதித்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UdfCjR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support