பொன் மாணிக்கவேலை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நியமனம் செல்லும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவர் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதித்தது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UdfCjR
Friday, April 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» பொன் மாணிக்கவேல் நியமனம் செல்லும்; ஆனால் கைது செய்ய உரிமையில்லை: உயர் அதிகாரிக்கு அறிக்கை தாக்கல் செய்யலாம்- உச்ச நீதிமன்றம்







0 comments:
Post a Comment