கட்சி மாறி எதிரணிக்குத் தாவும் தொண்டர்களும், நிர்வாகிகளும் அங்கு ‘ஒற்றர்களாக’ செயல்பட்டு தகவல்களைச் சேகரித்து பழைய கட்சியினருக்கு அனுப்பும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் அதிமுகவில் ‘புதிதாக இணைந்தவர்களின்’ செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கும் பணி மும்முரமடைந்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UFNhqG
Monday, April 8, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஆதரவு என்ற பெயரில் கட்சியில் இணைவோர் ‘ஒற்றர்களாக’ செயல்படுவதால் அதிமுக அதிர்ச்சி: கண்காணிப்பு வளையத்தில் புதிய ‘ஸ்லீப்பர் செல்கள்’







0 comments:
Post a Comment