Sunday, April 7, 2019

மணிக்கட்டு உடைப்பு, கை விரல் துண்டிப்பு: பொள்ளாச்சி மாணவியை கொடூரமாகக் கொன்றது 'சைக்கோ'வா? போலீஸ் தீவிரம்

சினிமா நாடகங்களில் மட்டுமே பார்த்த சம்பவம் எங்கள் வீட்டிலும் நடந்துவிட்டதே என பொள்ளாச்சி மாணவியின் பெற்றோர் கதறினர். கை மணிக்கட்டு உடைக்கப்பட்டு, விரல் துண்டிக்கப்பட்டு இரவு முழுவதும் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் மாணவி.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2D1pojn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support