Monday, April 8, 2019

எட்டு வழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு கோரி வழக்கு: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் தகவல்

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தின் பூர்வாங்க பணியின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு தரக் கோரி நீதிமன்றத்தை நாட உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2D20Qa0
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support