Thursday, April 4, 2019

நேர்மையான, நியாயமான தேர்தலை நடத்த நடவடிக்கை; அதிகாரிகள் தவறு செய்தால் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது: தேர்தல் ஆணையர் அசோக் லவாசா எச்சரிக்கை

நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முக் கியத்துவம் அளித்து வருகிறது. அதிகாரி கள் தவறு செய்தால் ஆணையம் பொறுத் துக் கொள்ளாது என்று தேர்தல் ஆணை யர் அசோக் லவாசா எச்சரித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WMjSbz
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support