Thursday, April 4, 2019

தேர்தலையொட்டி ஆந்திர எம்எல்ஏக்கள் கெடுபிடி: மிகக் குறைவான அளவே வந்து சேர்ந்த கிருஷ்ணா நீர் - வறண்டு வரும் சென்னை குடிநீர் ஏரிகள்

மக்களவை, சட்டப்பேரவைத் தேர் தலையொட்டி ஆந்திர எம்எல்ஏக் கள் அவரவர் பகுதி பாசனத்துக்காக கிருஷ்ணா நதி நீரைத் திறந்துவிட நெருக்கடி கொடுப்பதால், சென் னைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவே (0.379 ஆயிரம் மில்லியன் கனஅடி) கிருஷ்ணா நீர் வந்து சேர்ந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2VngrrM
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support