Wednesday, May 15, 2019

போலி நிதி நிறுவனம் நடத்தி 11 ஆயிரம் பேரிடம் ரூ.50 கோடி மோசடி: மதுரையைச் சேர்ந்த 4 பேர் கைது

நிதிநிறுவனம் நடத்தி 11 ஆயிரம் பேரிடம் ரூ.50 கோடி மோசடி செய்த புகாரில் மதுரையைச் சேர்ந்த 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JplHbN
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support