Wednesday, May 15, 2019

முல்லை பெரியாறு பகுதியில் வாகன நிறுத்தம்: கேரள அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்தது

முல்லை பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்தத்துக்கான கட்டுமானப் பணியை மேற் கொண்டு வருவதாக கேரள அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LMJJ2J
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support