Monday, May 20, 2019

ஸ்ரீபெரும்புதூர் அருகே நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக கூறி சிஐடியு நிர்வாகி உட்பட 141 தொழிலாளர் கைது

நீதிமன்ற உத்தரவை அவமதித்த தாக குற்றம்சாட்டி சிஐடியு மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 141 தொழிலாளர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட் டுள்ளனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் அருகே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VOD6Bv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support