Monday, May 20, 2019

ஆன்லைன் மூலம் அரிசி வாங்கி ரூ.42.34 லட்சம் மோசடி: கோவையில் வியாபாரி கைது

கோவையில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அரிசி வாங்கி ரூ.42.34 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக, வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HK35jJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support