Wednesday, May 1, 2019

ரூ.142 கோடி ரொக்கம் இதுவரை பறிமுதல்; 4 தொகுதி வாக்குச்சாவடிகளிலும் இணைய ஒளிபரப்பு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்மற்றும் சட்டப்பேரவை தொகுதி களுக்கான இடைத்தேர்தலில் இதுவரை ரூ.142 கோடியே 4 லட்சம்ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 600 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிகழ்வுகள் இணையவழியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vtOTp5
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support