இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து சென்னையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சென்னையில் பொது இடங்களில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளை உன்னிப்பாக கண்காணிக்க கூடுதல் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PCWFGJ
Wednesday, May 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னையில் தீவிர பாதுகாப்பு







0 comments:
Post a Comment