சூரியனைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா - எல்1 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் அது நிலைநிறுத்தப்பட்டு, சூரியனின் வெளிப்புற பகுதி ஆய்வு செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JLK0QR
Saturday, May 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்ய 2020 ‘ஆதித்யா-எல்1’ விண்கலம் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்







0 comments:
Post a Comment