நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த உமையாள்புரத்தில், விவசாயிகளிடம் எந்த அனுமதியும் பெறாமல் நெற்பயிர் நடவு செய்யப்பட்ட வயலில் கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்ல குழாய் பதிப்பதாக கிடைத்த தகவலின்பேரில், நிலம் நீர் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் மற்றும் நிர்வாகிகள் கடந்த 16-ம் தேதி சம்பவ இடத்துக்குச் சென்று, குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JtzzSq
Saturday, May 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» விளைநிலத்தில் எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்த்தவர் கைது







0 comments:
Post a Comment