டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக் கெடு முடிந்ததை அடுத்து, இதில் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நடக்க உள்ள டெட் தேர்வு வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UYxMpT
Friday, May 3, 2019
Home »
தமிழக செய்திகள்
» ‘டெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம்: 1,500 பேருக்கு சம்பளம் நிறுத்தம்; அவகாசத்தை நீட்டிக்க வேண்டுகோள்







0 comments:
Post a Comment