Friday, May 3, 2019

திருவண்ணாமலை மாவட்ட இளைஞரின் சமூக சேவை; ஆதரவின்றி இறந்த 800 பேருக்கு இறுதிச்சடங்கு, நல்லடக்கம்: மத்திய, மாநில அரசுகளின் விருதுகள்; 4 டாக்டர் பட்டங்கள்

ஆதரவின்றி உயிரிழப்பவர்களின் உடல்களைப் பெற்று இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி நல்லடக்கம் செய்யும் பணியை கடந்த பல ஆண்டுகளாக செய்துவருகிறார் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் மணிமாறன். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZU6Wmm
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support