கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும். அன்றைய தினமே மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Jy6UvL
Tuesday, May 21, 2019
Home »
தமிழக செய்திகள்
» முதல் நாளிலேயே பாடப் புத்தகம், சீருடை வழங்க நடவடிக்கை; விடுமுறை முடிந்து ஜூன் 3-ல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு







0 comments:
Post a Comment