Tuesday, May 21, 2019

தோட்டக்கலையில் தமிழகம் முன்னோடி: உதகை மலர் கண்காட்சி நிறைவு விழாவில் ஆளுநர் பெருமிதம்

நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 17-ம் தேதி தொடங்கிய 123-வது மலர் கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. வேளாண் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமை வகித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HvrFpC
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support