Tuesday, May 7, 2019

உச்ச நீதிமன்ற உத்தரவு 3 எம்எல்ஏக்களுக்கும் பொருந்தும்; பேரவைத் தலைவரிடம் பிரபு எம்எல்ஏ விளக்கம் அளிக்க தேவையில்லை: சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் தகவல்

சட்டப்பேரவைத் தலைவரின் நோட் டீஸுக்கு தடை விதித்து உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள உத்தரவு, கள் ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கும் பொருந்தும் என்பதால், பேரவைத் தலைவரிடம் அவர் விளக்கம் அளிக் கத் தேவையில்லை என்று பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WuiPxh
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support