பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுச்சென்ற இணைப் பேராசிரியர்களுக்கு மீண்டும் அயல்பணி (டெபுடேஷன்) அடிப்படையில் பழைய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு பணிமாறுதல் வழங்கி மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் நேற்று உத்தரவிட்டது. இதனால், பதவி உயர்வு பெற்றுச்சென்ற மருத்துவக் கல்லூரிகளில் காலியிடம் ஏற்படுவதோடு, படிக்கும் மாணவர்கள், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LtrS0w
Tuesday, May 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஊதியம் ஓரிடம்; பணிபுரிவது வேறிடம்: பதவி உயர்வுபெற்ற பேராசிரியர்களுக்கு அயல்பணி- அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை







0 comments:
Post a Comment