வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த புஷ்கரணி குளத்தில் குடிகொண்டுள்ள அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 1-ம் தேதி வெளியே வர உள்ளதால், அவரை தரிசிக்க வரப்போகும் வெளியூர் பக்தர்கள் தற்போதே விடுதிகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் விடுதி அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HDijYX
Sunday, May 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு பிறகு அத்திவரதர் வெளியே வரும் விழா: வெளியூர் பக்தர்கள் முன்பதிவால் விடுதி அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு







0 comments:
Post a Comment