மாலை, இரவு நேரங்களில் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை இருந்தபோதிலும் கோடை காலத்தையொட்டி பச்சமலைக்குச் சுற்றுலா வருவோர் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2YSHtsl
Sunday, May 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» மாலை, இரவில் ‘குளுகுளு’ தட்ப வெப்பநிலை இருந்தும் கோடை காலத்தில் வெறிச்சோடி காணப்படும் பச்சமலை: சுற்றுலா பயணிகள் வருகை மூன்றில் ஒரு பங்காக குறைந்தது







0 comments:
Post a Comment