அரவக்குறிச்சி தேர்தலில் வாக் களிக்க சென்னையிலிருந்து பள்ள பட்டிக்கு 4 ஆம்னி பேருந்துகளில் வந்த வாக்காளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், பயணிகளை இறக்கிவிட்டு, பேருந் துகளை அரவக்குறிச்சி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HrvYCb
Sunday, May 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» அரவக்குறிச்சி தேர்தலில் வாக்களிக்க சென்னையிலிருந்து பள்ளபட்டிக்கு 4 ஆம்னி பேருந்துகளில் வந்த வாக்காளர்கள்: கட்சியினர் அழைத்து வந்தார்களா என போலீஸார் விசாரணை







0 comments:
Post a Comment