திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை முன்னிட்டு மதுக் கடைகள் மூடப்பட்டதால் எல்லையோர டாஸ்மாக் கடையில் மது குடிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இக்கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2YA8Ffb
Sunday, May 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல்; எல்லையோர டாஸ்மாக்கில் மது வாங்க காத்திருந்த மக்கள்: கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் தடியடி







0 comments:
Post a Comment