Sunday, May 19, 2019

திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல்; எல்லையோர டாஸ்மாக்கில் மது வாங்க காத்திருந்த மக்கள்: கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் தடியடி

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை முன்னிட்டு மதுக் கடைகள் மூடப்பட்டதால் எல்லையோர டாஸ்மாக் கடையில் மது குடிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இக்கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2YA8Ffb
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support