Thursday, May 9, 2019

மின்வெட்டு பாதிப்பால் 5 நோயாளிகள் உயிரிழப்பு; சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும்: டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை

5 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் அரசு பொறுப்பேற்று சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அடிப்படை வசதிகள் அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DZwo0v
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support