7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி 8 மாதமாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் இன்று சுட்டிக்காட்டிய பிறகாவது விடுதலை செய்யுங்கள் என ஆளுநருக்கு வைகோ வேண்டுகோள் வைத்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LugPEg
Thursday, May 9, 2019
Home »
தமிழக செய்திகள்
» இப்போதாவது ஏழு பேரை விடுவியுங்கள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஆளுநருக்கு வைகோ வேண்டுகோள்







0 comments:
Post a Comment