Thursday, May 9, 2019

சாலைகளில் சுற்றி திரிந்த 670 மாடுகள் பிடிபட்டன: அபராதமாக ஓராண்டில் ரூ.53 லட்சம் வசூல்

சென்னை மாநகரப் பகுதியில் கடந்த 2018-19 நிதியாண்டில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த 670 மாடுகள் பிடிபட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.53 லட்சத்து 70 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JbH7cp
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support