சென்னை மாநகரப் பகுதியில் கடந்த 2018-19 நிதியாண்டில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த 670 மாடுகள் பிடிபட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.53 லட்சத்து 70 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JbH7cp
Thursday, May 9, 2019
Home »
தமிழக செய்திகள்
» சாலைகளில் சுற்றி திரிந்த 670 மாடுகள் பிடிபட்டன: அபராதமாக ஓராண்டில் ரூ.53 லட்சம் வசூல்







0 comments:
Post a Comment