தமிழகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள 80 சதவீத வட மாநில தொழிலாளர்களிடம் வேலை வாங்க வசதியாக தமிழக கட்டிட மேஸ்திரிகளும், களப் பொறியாளர்களும் இந்தி மொழியைக் கற்கின்றனர். பி.இ., பாலிடெக்னிக், ஐடிஐ முடித்து வேலைக்கு வருபவர்களில் இந்தி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JrncWp
Thursday, May 9, 2019
Home »
தமிழக செய்திகள்
» தமிழகத்தில் கட்டுமானப் பணியில் 80% வட மாநில தொழிலாளர்களை வேலை வாங்க வசதியாக இந்தி கற்கும் கட்டிட மேஸ்திரிகள், களப் பொறியாளர்கள்







0 comments:
Post a Comment