Tuesday, May 28, 2019

காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண் டிய 9.19 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக அரசு மறுத்துவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2EFVkun
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support