Tuesday, May 28, 2019

டயாலிசிஸ் சிகிச்சை செய்தால் உயிரிழந்து விடுவீர்கள் என்று கூறியதால் நோயாளி மரணம்? : மருத்துவமனை ஊழியர் மீது குடும்பத்தினர் புகார்

நோயாளியிடம் என்ன சிகிச்சையாக இருந்தாலும் அவர் மனத்தளர்ச்சியோ, பயமோ அடைந்து விடக்கூடாது என்பதுதான் மருத்துவ அறம், ஆனால் மருத்துவமனை ஊழியர் ஒருவர் நோயாளியிடமே டயாலிசிஸ் செய்தால் இறந்து விடுவீர்கள் என்று கூறியதால் அன்வர் அலி (57) என்ற நோயாளி மாரடைப்பு வந்து மரணமடைந்ததாக அவர் குடும்பத்தினர் நடவடிக்கை கோரி புகார் செய்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JIFkfm
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support