Thursday, May 2, 2019

அரசு பதிவு பெற்ற இன்ஜினீயரின் சான்றுடன்தான் இனி வீடு கட்ட வேண்டும்: தமிழ்நாடு முழுவதும் கட்டாயமாகிறது

அரசிடம் பதிவுபெற்ற இன்ஜினீயர் சான்றுடன்தான் இனி வீடுகள் மற்றும் இதர கட்டிடங்களைக் கட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்படும் கட்டுமானங்களில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டாலோ அல்லது இடிந்து விழுந்தாலோ சம்பந் தப்பட்ட இன்ஜினியரின் பதிவு ரத்தாகும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JccP8Q
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support