Thursday, May 2, 2019

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: காரைக்கால், கும்பகோணம், திருச்சியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக காரைக்கால், கும்பகோணம், திருச்சியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IZOlQK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support