Saturday, May 25, 2019

தொழுகை நடத்துவதில் இரு தரப்பினர் பிரச்சினையால் பள்ளிவாசலுக்கு பூட்டு

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பள்ளிவாசலில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால், உயர் நீதிமன்ற மதுரை கிளை நியமித்த நிர்வாகி மூலம் அந்தப் பள்ளிவாசலைத் திறந்து, ரமலான் தொழுகை நடத்த முடிவு செய்யப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JZjCmC
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support