Saturday, May 25, 2019

கன்னியாகுமரி காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றியவர் மீது தாக்குதல்: உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

குமரியில் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் மாற்றுத்திறனாளி இளைஞரை, இரக்கமின்றி கம்பாலும், கையாலும் உரிமையாளர் அடித்து உதைக்கும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JGqy8E
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support