Sunday, May 5, 2019

சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க திருவள்ளூரில் ஆழ்துளை கிணறுகளில் நீர் எடுத்து விநியோகிக்க நடவடிக்கை

சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் வறண்டதால், சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க திருவள்ளூர் மாவட்ட விவசாய நிலங்களில் உள்ள 94 ஆழ்துளை கிணறுகளில் நீர் எடுக்க, சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VGNnik
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support