Sunday, May 5, 2019

காஞ்சி நகரில் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள குளங்களை சீரமைத்து மழைநீர் வரத்து கால்வாய்களை கட்டமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம் நகராட்சியின் குடி யிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள குளங்களை சீரமைத்து, மழைநீர் வரத்து கால் வாய்களை தூர்வாரி கட்டமைக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Lp7XzO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support