இந்திய ரயில்வேயில் கடந்த 10 ஆண்டு களில் 14,557 ஆளில்லா ரயில்வே கேட்கள் நீக்கப்பட்டு, சுரங்கப்பாதை கள் மற்றும் மேம்பாலங்களாக மாற்றப் பட்டுள்ளன. அடுத்த மாதத்துக்குள் ஆளில்லா ரயில்வே கேட்களே இல்லை என்ற நிலை உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PJXSiD
Wednesday, November 21, 2018
Home »
தமிழக செய்திகள்
» இந்திய ரயில்வே 10 ஆண்டுகளில் 14,557 ஆளில்லா ரயில்வே கேட்கள் அகற்றம்: சுரங்கம், மேம்பாலங்களாக மாற்றப்பட்டன







0 comments:
Post a Comment