சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட 2100 கிலோ அழுகிய இறைச்சி குறித்து ஆய்வு நடத்த வழக்கறிஞர் ஆணையரை நிய மிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QXJnEh
Wednesday, November 21, 2018
Home »
தமிழக செய்திகள்
» நாய் இறைச்சி புகார் விவகாரத்தில் வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஆய்வு செய்யக்கோரி வழக்கு







0 comments:
Post a Comment