Thursday, November 22, 2018

தமிழகத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கு ரூ.16,341 கோடி தேவை: உடனடியாக ரூ.1,431 கோடி வழங்க பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்

தமிழகத்தில் புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக ரூ.16,341 கோடி நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் கே.பழனிசாமி நேரில் வலியுறுத்தியுள்ளார். இதில் ரூ.1,431 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DRCS3b
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support