Thursday, November 22, 2018

தென்னை இழப்பை தாங்க முடியாமல் ஒரத்தநாடு விவசாயி உயிர் துறந்தார்: மற்றொரு விவசாயி மாரடைப்பால் மரணம்

'கஜா' புயலால் தனது 5 ஏக்கர் நிலத்தில் இருந்த நூற்றுக்கணக் கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததால், இழப்பை தாங்க முடி யாத விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2S8JkFT
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support