Thursday, November 22, 2018

ஒரு ஊராட்சியில் மட்டுமே 750 ஏக்கர் தோட்டப் பயிர்கள் அழிந்தன: ஒரு வாரமாக மின்சாரமின்றி தவிக்கும் மக்கள் - மரங்களை அகற்றகூட நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு

வடக்கு சல்லிக்குளத்தில் ‘கஜா’ புயலால் 750 ஏக்கர் தோட்டக் கலைப் பயிர்கள், காய்கறிகள் அழிந்துள் ளன. ஒரு வாரமாக மின்சாரம் இன்றித் தவிக்கும் மக்கள், சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களைக்கூட அகற்ற மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QgOL8z
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support