Monday, November 19, 2018

வலுப்பெறும் தாழ்வுப் பகுதி; அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து கடற்கரையோரம் நிலை கொண்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் சில நேரம் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BjHtZq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support