காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து கடற்கரையோரம் நிலை கொண்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் சில நேரம் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BjHtZq
Monday, November 19, 2018
Home »
தமிழக செய்திகள்
» வலுப்பெறும் தாழ்வுப் பகுதி; அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்







0 comments:
Post a Comment