'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தேவையான பொருட்களை தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QXFQ99
Monday, November 19, 2018
Home »
தமிழக செய்திகள்
» நிவாரணப் பொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்







0 comments:
Post a Comment