திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக ஏராளமான உயரழுத்த மின்கோபுரங்களும், மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன. மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TlkBzI
Sunday, November 18, 2018
Home »
தமிழக செய்திகள்
» இன்வெர்ட்டர் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்ய ரூ.400; குடிநீர் இறைக்க ஜெனரேட்டருக்கு ரூ.500 வாடகை: 3 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் அவதி







0 comments:
Post a Comment