நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் கஜா புயலின் தாக்கத்தால், 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் முறிந்து சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PBQCWa
Sunday, November 18, 2018
Home »
தமிழக செய்திகள்
» தரங்கம்பாடி பகுதியில் 500 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன







0 comments:
Post a Comment