Sunday, November 18, 2018

தரங்கம்பாடி பகுதியில் 500 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் கஜா புயலின் தாக்கத்தால், 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் முறிந்து சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PBQCWa
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support