Sunday, November 18, 2018

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிடாததால் பொதுமக்கள் போராடும் சூழல்: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அரசு உயர் அலுவலர்கள் முறையாக பார்வையிடாததால்தான் மக்கள் ஆங்காங்கே போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QSNRfv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support