Sunday, November 18, 2018

முழுவீச்சில் புயல் சேத மதிப்பீட்டு பணி;முழுமையான நிவாரணம் முதல்வர் இன்று அறிவிப்பு: வதந்திகளை நம்ப வேண்டாம் என ஓபிஎஸ் அறிவுறுத்தல்

கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், முதல்வர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு முழுமையான நிவாரணம் அறிவிக்கப்படும் எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FuUXFX
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support